பதுளு ஓயாவிலிருந்து கை குண்டு மீட்பு…!!

Read Time:1 Minute, 8 Second

grenadeபதுளை விகாரகொட பாலத்திற்கு அருகிலிருந்து கை குண்டு ஒன்று பதுளை பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கை குண்டானது பதுளு ஓயாவிலிருந்து இன்று (10) மீட்கப்பட்டுள்ளது.

நீராடச்சென்றவர்கள் கொடுத்த தகவலுக்கமைய குறித்த கை குண்டினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் கை குண்டை பதுளை நீதிமன்ற உத்தரவின் பேரில் பதுளை பொலிஸார் செயலிழக்கச் செய்துள்ளனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேடப்படும் குற்றவாளி: கண்டால் பிடித்து கொள்ளவும்…!!
Next post பொரளையில் வெட்டுகாயங்களுடன் சிறைச்சாலை அதிகாரி மீட்பு..!!