மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை : மாத்தறையில் சம்பவம்..!!

Read Time:1 Minute, 13 Second

efdwf1மாத்தறை கம்புருப்பிட்டிய பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவர் கொலை செய்துள்ளதோடு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (13) மதியம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த மனைவி 55 வயதுடையரெனவும், கணவர் 59 வயதானவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரின் மரணத்திற்கான காரணம்இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பில் மீண்டும் காசநோய் அபாயம்! எச்சரிக்கை…!!
Next post ரணில் அரசுக்கு சுருக்குப் போடுகிறதா இந்தியா?