இலங்கை அகதிகள் 90 பேர் நாடு திரும்பினர்…!!

Read Time:1 Minute, 19 Second

thumb_16-copyஇந்தியாவின் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 90 பேர் இன்று (13) இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இதில் 45 பெண்கள் உட்பட 90 பேர் இலங்கை வந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கை வந்துள்ளவர்கள்யாழ்பாணம், அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 90 பேரையும் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி…!!
Next post நடனத்தில் இப்படி தெறிக்க விடுறாங்களே ஏன் என்று தெரியுமா?… பாருங்க நீங்களே அதிர்ந்து போவீங்க…!! வீடியோ