கொடூர மனிதனின் செயலால் கோமா நிலைக்கு சென்ற அப்பாவி பெண்…!! வீடியோ
வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரை பின்னே பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் காலால் உதைந்துள்ளார். இதன்போது கட்டுப்பாட்டை இழந்த பெண் கீழே விழுந்துள்ளார்.
தலையில் அடிபட்ட நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சமயம் அதிர்ச்சி செய்தி ஒன்று காத்திருந்தது. அதாவது அப் பெண்ணிற்கு மூளை நரம்பு வெடித்து இரத்தக் கசிவு ஏற்பட்டுக்கொண்டிருப்பதாகவும், இதனை நிறுத்துவதற்கு உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் என்பதுமே ஆகும்.
இரத்தக் கசிவின் காரணமாக குறித்த பெண் இயங்க முடியாமல் கோமா நிலையில் உள்ளார். இதேவேளை அப் பெண்ணை தாக்கியவர் காரணங்கள் இன்றியே தாக்குதலை மேற்கொண்டாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating