விமானங்களை தகர்க்க அல் காய்தா சதி?
Read Time:1 Minute, 4 Second
நடுவானில் விமானங்களை தகர்த்து பெரும் உயிர்ச்சேதத்தை விளைவிக்க சதித்திட்டம் தீட்டியது அல்காய்தா பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதையும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த பயங்கர சதித்திட்டம் காரணமாக சர்வதேச விமான நிலையங்களில் பீதி ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு லண்டனிலிருந்து வரும் தனது நாட்டு பயணிகள் விமானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்கா அதிகப்படுத்தியுள்ளது.
கைப்பைகளில் திரவ ரசாயன வெடிபொருள்களை எடுத்துச் சென்று விமானங்களை தகர்க்கும் வகையில் இந்தச் சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.