50 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகள் மீட்பு…!!
Read Time:42 Second
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(4) காலை 50 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து 827 பெக்கட்டுகளில் குறித்த சிகரெட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சிகரெட் தொகையினைக் கொண்டு வந்த நால்வரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating