வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் இராணுவத்தினர்…!!

Read Time:1 Minute, 30 Second

dfgநாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் இராணுவ வீரர்கள் அந்தந்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினர் வெலிகந்த, திம்புலாக, லங்காபுர, தமன்கடுவ, மெதகிரிய மற்றும் ஹிங்குராங்கொட போன்ற பகுதிகளில் நீரி விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொலன்னருவை மற்றும் மெதகிரிய போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் வறட்சி காலநிலையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள இராணுவத்தினருக்கு சொந்தமான பவுசர் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் வழங்கப்பட்டு வருகின்றது.

இராணுவத்தினர் வழங்கி வரும் உதவியால் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டடோர் அன்றாடம் தேவையான நீரினை பெற்றுக்கொள்ள முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் குற்றங்களை மூடி மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்..!!
Next post அழகிகளைப்பற்றி ஆபாசப் பேச்சு: மன்னிப்பு கேட்டார், டொனால்ட் டிரம்ப்…!!