அதிகாலை எழுந்து ஜன்னலை திறந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 27 Second

snake_housea_001-w245நபர் ஒருவர் அதிகாலை தூக்கத்திலிருந்து எழுந்து தனது வீட்டு ஜன்னலை திறந்த வேளை அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஜன்னலிற்கு உள்ளே இராட்சத நாக பாம்பு ஒன்று படம் எடுத்தவாறு காணப்பட்டுள்ளது.

அதை குறித்த நபர் சிறிது நேரம் வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த வேளை அவர் வைத்திருந்த கமெராவை கோபத்துடன் கொத்தியுள்ளது. எனும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் நேரவில்லை.

தற்போது மழை பெய்ய வேண்டிய நிலையிலும் வெப்பம் அதிகமாக காணப்படுவதனால் இவ்வாறான கொடிய விஷம் கொண்ட உயிரினங்கள் நீர் தேடி காடுகளில் இருந்து குடி மனைகளுக்குள படை எடுக்கின்றன. எனவே விழிப்புணர்வாக இருப்பது அனைவரினதும் கடமையாகும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூப்பரான ஹனிமூன் வேண்டுமா?
Next post திண்டுக்கல் அருகே 2 தலைகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி…!!