தங்கமாலையை அறுத்துச் சென்றவரை பிடித்தது நாய்…!!

Read Time:54 Second

fddfdபொகவந்தலாவ லெச்சுமி தோட்டப் பகுதியில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து தாயின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற சந்தேக நபர் ஒருவரை, பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நித்திரையில் இருந்த குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்திய நபர் குழந்தையின் தாயினுடைய தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜோனியன் என்ற பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் மானிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்யுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடையாளம் தெரியாத சடலங்கள் : கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிரடி முடிவு…!!
Next post விஜய் சேதுபதியுடன் குத்தாட்டம் போடும் டி.ராஜேந்தர்…!!