விமானப் படை வீரர் ஒருவர் தற்கொலை…!!

Read Time:47 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2கட்டுநாயக்க விமானப் படை முகாமை சேர்ந்த வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடமை நேரத்தின் போதே தனது நெஞ்சுப் பகுதியில் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.

கரந்தெனிய பகுதியை சேர்ந்த ரனுத் ஹன்சிக்க விஜேரத்ன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ் காரைநகரில் போதை மாத்திரைகள், நாணயத்தாள், கஞ்சா ஆகியவற்றுடன் மூவர் கைது…!!
Next post 455 ஆவது பொலிஸ் நிலையம் வவுனியாவில் திறந்து வைப்பு…!!