விமானப் படை வீரர் ஒருவர் தற்கொலை…!!
Read Time:47 Second
கட்டுநாயக்க விமானப் படை முகாமை சேர்ந்த வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கடமை நேரத்தின் போதே தனது நெஞ்சுப் பகுதியில் சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
கரந்தெனிய பகுதியை சேர்ந்த ரனுத் ஹன்சிக்க விஜேரத்ன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating