50 கிலோ மான் இறைச்சியுடன் இருவர் கைது…!!

Read Time:45 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-6திஸ்ஸமஹாராம – தம்மென்னவே பிரதேச்தில் 50 கிலோ கிராம் மான் இறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கதிர்காமம் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேடுதல் நடத்தப்பட்ட போது மேலும் சில நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேக நபர்கள் இரண்டு மான்களை கொன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை கத்தியால் குத்திய கொடூர தாய்க்கு விளக்கமறியல்…!!
Next post வாள்வெட்டுக்கு இலக்கான பொலிஸார் தொடர்பில் மருத்துவமனையின் பணிப்பாளர்…!!