வயலுக்கு சென்ற விவசாயிக்கு நேர்ந்த அவலம்…!!

Read Time:51 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3அம்பாறை இறக்காமம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் பாடசாலை வீதி இறக்காமம் 6, ஐச் சேர்ந்த எம். முஹம்மது பழீல் ஹாஜியார் (வயது 43) என்ற விவசாயி மரணமாகியுள்ளார்.

இவர், தனது வயலை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று இறங்கி மோட்டார் சைக்கிளின் அருகில் நின்று கொண்டிருந்த போது இடி மின்னல் தாக்கி அந்த இடத்திலேயே மரணித்துள்ளார்.

கிழக்கில் கடந்த ஒரு சில நாட்களாக மாலை வேளையில் பெய்யும் மழையுடன் பலமான இடி மின்னலும் காணப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படுகொலைக்கு நீதி கோரி வடக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம்…!!
Next post தாம்பத்தியத்தில் ஈடுபடும் தம்பதிகளின் கவனத்திற்கு…!!