கிளிநொச்சி ஏ9 வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்…!!

Read Time:1 Minute, 0 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் நுறு வருடம் பழமை வாய்ந்த மரம் ஒன்று நேற்றிரவு முழுமையாக சரிந்து விழுந்ததில் ஏ9 வீதில் பல மணிநேரம் போக்குவரத்து தாமதமடைந்துள்ளது.

கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி கோவில் அருகிலுள்ள இத்தி மரம் மழை காரணமாகவே சரிந்து விழுந்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவதினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து செயற்பட்டு நேற்றிரவு போக்குவரத்தை விரைவுபடுத்த முயற்சி செய்துள்ளனர்.

இருப்பினும் குறித்த மரம் முற்றாக இன்னமும் அகற்றப்படாமல் உள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண வைபவம் ஒன்றில் மணமகன் நண்பர்கள் செய்த வேலை அதிர்ச்சி வீடியோ…!!
Next post வவுனியா வாள்வெட்டு சம்பவம் : 7 பேருக்கு விளக்கமறியல்…!!