வவுனியாவில் கத்தி முனையில் கொள்ளை…!!

Read Time:52 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-4வவுனியா பழையவாடி வீதி, புளியங்குளம் பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று(03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

திடீரென வீட்டிற்குள் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டிலிருந்த 10 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மோப்ப நாயினை பயன்படுத்தி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் உணர்வு நினைப்பில் அதிகம் மூழ்குவது ஆண்களா? பெண்களா?
Next post குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய் – குடும்பத் தகராறின் விளைவு…!!