தொண்டமானாறு செல்வச்சந்நிதி கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி..!!

Read Time:43 Second

01தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரன் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது

அருகில் இருந்த தீர்த்த கடலில் நீராடும் போதே இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

குறித்த சிறுவனின் விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் சிறுவனின் சடலம் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிந்தி கிடைக்க பெற்ற தகவலின் படி சிறுவன் நீர்வேலி சிறுப்பிட்டி பகுதியை சேந்தவர் என தெரியவருக்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நிர்வாண படத்தை வெளியிட்ட பிரபல மொடல் அழகிக்கு வழங்கப்படவுள்ள கடுமையான தண்டனை?..!!
Next post பல வருடம் கழித்த தனது கொரில்லா நண்பரை பார்த்த பெண்ணின் குதூகலத்தை பாருங்க…!! வீடியோ