தொண்டமானாறு செல்வச்சந்நிதி கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி..!!
Read Time:43 Second
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் சூரன் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது
அருகில் இருந்த தீர்த்த கடலில் நீராடும் போதே இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளது .
குறித்த சிறுவனின் விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில் சிறுவனின் சடலம் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிந்தி கிடைக்க பெற்ற தகவலின் படி சிறுவன் நீர்வேலி சிறுப்பிட்டி பகுதியை சேந்தவர் என தெரியவருக்கின்றது.
Average Rating