16 வயதில் தாயான சிறுமி… பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரம்…!!
Read Time:1 Minute, 3 Second
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது கர்ப்பத்தை மறைக்க பெற்றெடுத்த குழந்தையை கொன்று பையில் மறைத்து தெருவில் வீசியெறிந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
lille நகரத்தின் Bois-Blancs மாவட்டத்தில் அரங்கேறிய கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இந்த சிறுமி மீது சிசுக்கொலை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குழந்தையின் சடலத்தை கண்டெடுத்த போலீஸார் விசாரணை நடத்தியப்போது நண்பரால் குற்றவாளி சிறுமி அடையாளம் காணப்பட்டார்.தற்போது, இந்த சிறுமி ஒரு கல்வி மையத்தில் இருப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
Average Rating