யானைகளுக்கு இந்த மனிதன் செய்த செயலை பாருங்கள்…!! வீடியோ
யானைகள் என்றாலே உருவத்தில் பெரியது. பழக்கம் இல்லாதவர்கள் யாரும் இதன் அருகே செல்லமுடியது. அதிலும் சில பேர் யானையை பார்த்தால் போதும் பயந்து ஒட்டிவிடுவர்.
யானைகள் குணமே பழக்கம் இல்லாதவர்கள் யாரை பார்த்தாலும் தாக்கிவிடும். அதுபோல் யானைகளுக்கு ஞாபக சக்தி மிகவும் அதிகமாக இருக்கும். யாராவது யானைகளுக்கு ஏதவது தீங்கு செய்தல் போதும் அவர்கள் முகத்தை எத்தனை ஆண்டுகள் அனாலும் மறக்காது. அதுபோலவே யாராவது நன்மை செய்யதாலும் அவைகளை மறக்காது.
இந்த விடியோவில் வரும் நபர் ஆப்பிரிக்காவை சேர்தவர். இவர் தினமும் காட்டில் வாழும் யானைகளுக்கு பாலை தருகிறார். இதனால் அங்கு இருக்கும் யானைகள் இவரை பார்த்த உடன் ஒடி வந்து பாலை வாங்கி குடிக்கின்ற காட்சியை நீங்களே பாருங்கள்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான, நகைச்சுவையான, பயனுள்ள “வீடியோ”க்களை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/video-news-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B
Average Rating