பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து – ஆறு மாணவர்கள் காயம்…!!

Read Time:1 Minute, 6 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90தியதலாவ – கல்எதண்ட பிரதேசத்தில் இன்று(30) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான், சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக கூறப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தியதலாவ பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாங்களாம் அப்பவே அந்த மாதிரி…. கிளாஸ் கட் அடிக்க கத்து கொடுக்கும் பசங்க…!! வீடியோ
Next post பலத்த சூறாவளிக் காற்றின் முற்றுகைக்குள் யாழ்.குடாநாடு : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்…!!