சமந்தாவுக்கு ஜனவரி 29-ந்தேதி நிச்சயதார்த்தம்?

Read Time:1 Minute, 22 Second

201612261401135426_naga-chaitanya-samantha-engaged-on-january-29th_secvpfநாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவும்- சமந்தாவும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய திருமணத்துக்கு இருவரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டனர். நாகார்ஜுனாவின் இளையமகன் அகில் காதலித்த ஸ்ரேயா பூபல் என்ற பெண்ணை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. திருமணம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது.

நாகசைதன்யா- சமந்தா திருமணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இவர்கள் இருவரும் புதிய படங்களில் நடித்து வருகிறார்கள். எனவே எப்போது திருமணம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இப்போது இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் வருகிற ஜனவரி மாதம் 29-ந்தேதி நடைபெற இருக்கிறது.

இதை குடும்பத்தினர், உறவினர்களுடன் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பச்சை குத்தி முகத்தை கோரமாக்கிக் கொண்ட சிறுமிகள்: அதிர வைக்கும் காரணம்…!!
Next post இனிமேல் லவ், செக்ஸ், கல்யாணம் எல்லாமே ரோபோட் உடன் தான்…!!