அந்த விஷயத்தில் ஆண்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டுமென பெண்கள் எதிர்பார்க்கிறார்களாம்..!!

Read Time:2 Minute, 45 Second

Capture-49-350x214நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மையிலேயே ஆண்கள் அப்படியெல்லாம் கிடையாது. அந்த விஷயங்களைப் பொருத்தவரையில், ஆண்கள் பாம்பைப் போலத்தான். மகுடிக்கு மயங்கியே ஆக வேண்டும்.

ஆண்கள் என்னதான் உறவில் பெண்களைத் திருப்திப்படுத்தினாலும் பெண்களுக்கென்று சில விருப்பங்கள் உண்டு. அதைப் பெரும்பாலும் அவர்கள் வெளியில் சொல்வது கிடையாது. ஒருவேளை ஆண்கள் அவர்களைப் புரிந்து நடந்து கொண்டால், இவர்கள் வானில் பறக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அப்படி என்ன தான் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்?…

தீராத ஆசையுடன் இறுக அணைத்து, அவர்களே திமிறும்படி கட்டிக்கொண்ட முத்தமிட்டு, பின் வேட்கையுடன் உறவு கொள்ளணும். இந்த முரட்டுத்தனத்தை பெண்கள் ரசிக்கவே செய்கிறார்கள்.

ஒருவருக்கொருவர் தலைமுடியைக் கோதிவிட்டபடி ரசித்து அனுபவிக்கணும்.

காதலின் உச்சத்தில் வாய்விட்டு சத்தமாக முணங்குதல் பிடிக்கும். அக்கம் பக்கத்தில் கேட்டாலும் பரவாயில்லை. அதைப்பற்றிக் கவலையே படாதீர்கள்.

முரட்டுத்தனமாக, சுவற்றில் அழுத்திச் சாய்த்து நின்றபடி உறவுகொள்ளப் பிடிக்கும்.

கட்டிலைவிட்டு எழுந்திருக்க முடியாதபடி, சோம்பலில் அவர்கள் நெளிய நெளிய இன்பத்தில் திளைக்க வைக்க வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம், அந்த அறைக்குள் மெல்லிய ரொமாண்டிக் இசை கேட்டுக் கொண்டே இருக்கணும்.

காலையில் எழுந்திருக்கும் பொழுதே ரொமாண்டிக் மூடோடயே எழுந்து, சமையலறையில் இருக்கும் தங்களை பின்னால் வந்து இறுக்க கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ண வேண்டும்.

அதைவிட, குளிக்கும் போது வம்பாக இழுத்து, கட்டிப்பிடித்து பாதி நனைந்தும் நனையாமலும் அப்படியே கட்டிலுக்குக் கூட்டி வந்து, உறவில் ஈடுபடுவதை உள்ளூர அதிகமாக ரசிப்பார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்ப்பதால் ஏற்படும் களைப்பை குறைக்கும் வழிகள்..!!
Next post உதட்டை சுற்றிலும் உண்டாகும் கருமையை போக்கும் குறிப்புகள்..!!