சுத்தியல் கொண்டு பொலிசாரை பயமுறுத்தி துரத்திய நபர்!! தலை தெறிக்க ஓடிய பிரிட்டன் பொலிசார்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 52 Second

man-attacks-our-officers-with-a-hammer-in-crawley-mp4-00_00_23_26-still005அக்பானிஸ்தானில் பிறந்து அங்கே கொலை செய்து, பின்னர் சிறையில் இருந்து தப்பித்த ஒரு நபர். அதன் பின் ஹாலன்ட் வந்து அங்கேயும் ஒரு பெண்ணை கொலை செய்துள்ளார்.

பின்னர் அவர் லாவகமாக பிரித்தானியா வந்து, வாழ்ந்து வந்துள்ளார். இன் நிலையில் யம்ஷிட் என்னும் இன் நபர் அயலவர்களோடு பிரச்சனையில் ஈடுபட்டு. கையில் சுத்தியல் ஒன்றை எடுத்து அவர்களை மிரட்டவே.

அவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்லியுள்ளார்கள்.

விரைந்து வந்த 2 பொலிசார் மீது அவர் தாக்குதல் நடத்த முற்பட்டவேளை, பெண் பொலிசாருடன் வந்த வயதான மற்றுமொரு பொலிசார் இவர் தாக்குதல் அச்சம் காரணமாக ஓட்டம் பிடிக்க.

அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இன் நபர் அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளார். விடுவார்களா பொலிசார், இறுதியாக மடக்கிப் பிடித்துவிட்டார்கள். ஆனால் பொலிசார் படுகாயமடைந்துள்ளார்கள்.

தற்போது குறித்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபொது. இவ்வளவு குற்றங்கள் புரிந்த நபரை எவ்வாறு பிரித்தானியா உள்ளே நுளைய அனுமதித்தது என்று அரச தரப்பு வக்கீல் கேள்வி எழுப்பியுள்ளார்.

யம்ஷிட் என்னும் இன் நபரை மீண்டும் அக்பானிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப நீதிமன்றம் பரிந்துரை செய்யவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் பல்லுக்கும் ஆண்குறியின் விறைப்புத்தன்மைக்கும் சம்பந்தம் இருப்பது உங்களுக்கு தெரியுமா?..!!
Next post ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு: கழுத்தளவு மண்ணில் புதைந்து இளைஞர் போராட்டம்..!!