இளைஞனை கத்தி முனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய யுவதி..!!

Read Time:1 Minute, 22 Second

FDFFF19 வயது இளை­ஞனை கத்தி முனையில் அச்­சு­றுத்தி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 17 வயது யுவ­தி­யொ­ருவர் கைது­செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க மிக்­சிக்கன் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

சகினாவ் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த லெஸ்­ரினா மேரி ஸ்மித் என்ற மேற்­படி பெண், தனி­யாக சென்று கொண்­டி­ருந்த குறிப்­பிட்ட 19 வயது இளை­ஞனை கத்தி முனையில் தடுத்து நிறுத்தி அவனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

அவர் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­படும் பட்­சத்தில் அவர் ஆயுள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புது வரலாறு படைக்கும் நம் தமிழக இளைஞர்கள் கண் கொள்ளா காட்சி மெரினா..!! காணொளி
Next post மெல்பேர்ன் நகரில் பொதுமக்கள் மீது காரால் மோதி தாக்குதல்- மூவர் பலி- 20 பேர் காயம்..!! (வீடியோ)