இந்தியாவில் பெண்ணுக்கு பிறந்த ஏலியன் குழந்தை: – அதிர வைக்கும் சம்பவம்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 12 Second
இந்தியாவில் பெண் ஒருவருக்கு தடித்த வெள்ளை தோல், சிவப்பு கண்கள் மற்றும் தலைகீழ் உதடுகளுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்திலே இந்த குழந்தை பிறந்துள்ளது, குழந்தையின் பெற்றோர் குழந்தை ஏற்க மறுத்துள்ளனர், தாய் குழந்தையை தூக்கி பால் கொடுக்க மறுத்து வருகிறார்.
மேலும், விசித்திரமாக பிறந்த குழந்தையை காண மக்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.
இதுகுறித்து மருத்துவர் கூறியதாவது, இது ஏலியன் குழந்தை இல்லை, லட்சத்தில் ஒரு குழந்தை Harlequin-type ichthyosis என்னும நோயால் பாதிக்கப்பட்டு பிறக்கிறது.
அரிய மரபணு நிலைமை காரணமாக தோல் மற்றும் முகத்தில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளன.
Average Rating