சினிமாவுக்கு வந்தால் அனுசரிக்க வேண்டும் என்று சொன்னார்கள்: ரெஜினா..!!

Read Time:1 Minute, 45 Second

201702251420309009_If-come-for-the-cinema-need-to-be-adjust-Rejina-tells-about_SECVPFபாவனா பாலியல் தொந்தரவில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது பற்றி திரைஉலகை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பல்வேறு கருத்துக்களை கூறிவருகிறார்கள்.

‘கண்ட நாள் முதல்’ படம் மூலம் நடிகையானவர் ரெஜினா கசான்ட்ரா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் விரைவில் திரைக்கு வர இருக்கும் செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் நடித்து இருக்கிறார். நடிகைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ரெஜினா அளித்த பேட்டி…

“ நான் நடிக்க வந்த புதிதில் என்னிடம் சிலர், சினிமா என்று வந்துவிட்டால் அட்ஜெஸ்மென்ட் உண்டு என்றனர். அப்போது அனுசரித்து போவது என்றால் என்ன என்பது எனக்கு புரியவில்லை.

நடிக்க வந்தால் அனுசரிக்க வேண்டும் என்பதை கேட்டு புரியாமலே அதிர்ச்சி அடைந்தேன். என்றாலும், மோசமானதை எதிர்கொள்ள தயார் ஆனேன். பிரபல நடிகையாக இருப்பதால் எதையும் தடுக்க முடியாது. யார் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களைவிட பெரிய ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்”.

இவ்வாறு கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோட்பாட்டிலும் நடைமுறையிலும் ஜனநாயகம் – மக்கள்; இறைமை – நாடாளுமன்றம்..!! (கட்டுரை)
Next post முதலிரவில் ஓட்டமெடுத்த மணமகள்- அதிர்ச்சியில் மாப்பிள்ளை..!!