ராதிகா குளிக்கும் போது…சரத்குமார் இப்படி சொல்லலாமா? விளாசிய பிரபல நடிகர்..!!
நடிகர் சரத்குமார் படித்தவர் தானா என்று பிரபல நடிகர் ஆனந்த்ராஜ் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் அதிமுகவின் தலைமை பதவியை அவசர அவசரமாக சசிகலா கைப்பற்ற முயன்றதை முதலில் எதிர்த்தவர் நடிகர் ஆனந்தராஜ்.
அதன் பின்னர் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்கும் முன்னர் தான் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் இன்றுஆர்.கே.நகர் மக்கள் டிடி தினகரனுக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும் அப்படி ஓட்டு போட்டால் ஜெயலலிதாவுக்கு ஆர்.கே.நகர் மக்கள் துரோகம் செய்வது போல் ஆகும் என்று கூறினார்.
மேலும் நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகா குளித்துக்கொண்டிருக்கும் போது வருமானவரித்துறையினர் கதவை தட்டினர் என கூறியது, எந்த மாதிரியான கருத்து. ஒரு படித்தவர் இப்படி பேசமாட்டார், சரத்குமார் படித்தவர் தானா என கடுமையாக பேசியுள்ளார்.
Average Rating