உறவு கொண்டுள்ளாயா என சிறுமியிடம் கேட்ட காமகொடூரன்! தாய் எடுத்த அதிரடி முடிவு..!!
பிரித்தானியாவில் 10 வயது பள்ளிச் சிறுமியிடம் உறவு கொண்டுள்ளாயா என தகாத கேள்விகள் கேட்டு பாலியல் துன்புறுத்திய நபருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கியுள்ளது.
49 வயதான John Clements என்ற நபரே இக்கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளான்.
பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்து 10 வயது சிறுமியிடம் உறவு கொண்டுள்ளாயா, ஆண் நண்பர்கள் உள்ளார்களா என பாலியல் கேள்விகள் கேட்டு John Clements துன்புறுத்தியுள்ளார்.
நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரி தாயிடம் கூறியுள்ளார்.இந்நிலையில், மறு நாளும் பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்த John Clements, அதே சிறுமியிடம் கேள்விகள் கேட்டு துன்புறுத்தியுள்ளார்.
சம்பவயிடத்திலிருந்த சிறுமியின் தாய் அந்த நபரை போனில் புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர், புகைப்படத்துடன் பொலிசில் புகார் அளித்துள்ளார். John Clementsஐ கைது செய்த பொலிசார் அவன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுபோன்ற பல குற்றச்செயலில் சிக்கி தண்டனை அனுபவித்துள்ள John Clements நீதிமன்றத்தில் குற்றததை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து, John Clementsக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Average Rating