வீட்டில் ஏசியிலிருந்து அசால்ட்டாக வெளிவந்த பாம்பு.. பாய்ந்து வந்து எலியை தின்ற அதிசயம்..!! (வீடியோ)
Read Time:59 Second
டெல்லியில் ஏசி ஒன்றில் இருந்து பாம்பு வெளிவந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
டெல்லியில் வீட்டில் இருந்த ஏசி ஒன்றிலிருந்து யாரும் எதிர்பாரத நேரத்தில் திடீரென வெளிவந்த பாம்பு அதற்கு உணவாக எலியை பிடித்து திண்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை பல கோடி பேர் உலகம் முழுவதும் பார்த்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த போது ஏசி ஓடி கொண்டிருந்ததாகவும், பல நாட்களாக அந்த பாம்பு ஏசியிலேயே இருந்திருக்கலாம் என்றும் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்
Average Rating