காசிமேட்டில் மனைவியை அடித்து கொன்ற மீனவர்..!!

Read Time:1 Minute, 13 Second

201706201627095038_Kasimedu-near-woman-murder-case-police-inquiry_SECVPFகாசிமேடு சி.ஜி.சாலை 3-வது தெருவை சேர்ந்தவ் இதயராஜ். மீனவர். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு திருமணமாகி 3½ ஆண்டு ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.

இதயராஜுக்கு குடிப்பழக்கம் இருந்தது. கடந்த 16-ந் தேதி இரவு மனைவியிடம் இதயராஜ் மதுகுடிக்க பணம் கேட்டார். அவர் பணம் இல்லை என்று கூறியதால் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த இதயராஜ், நந்தினியை தாக்கினார். இதில் மாடிப்படியில் விழுந்த நந்தினிக்கு தலையில் பலத்த அடிபட்டு காதில் இருந்து ரத்தம் வந்தது.

மயங்கிய நிலையில் அவரை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நந்தினி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதயராஜை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்பைடர் 5 நிமிட காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியானது: படக்குழுவினர் அதிர்ச்சி..!!
Next post உடல் எடையை குறைக்க படங்களை புறக்கணிக்கும் அனுஷ்கா..!!