ரோபோ சங்கரை பேசவிடாமல் கலாய்த்த இருவர்! இங்கே பாருங்க..!!
Read Time:1 Minute, 9 Second
ரோபோ சங்கர் இன்று அனைவரின் கவனத்திற்கு உரிய நடிகராகவிட்டார். மேடை கலைஞராக இருந்தவர் இன்று திரைப்பட நடிகராக முன்னேறியுள்ளார்.
பல படங்களில் நடித்து பிசியாக இருந்தாலும் டிவி சானலில் சில காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சியில் இவரை மகேஷ் மற்றும் தாடி பாலாஜி ஆகியோர் செமையாக கலாய்த்தனர்.
இதில் அவர்கள் தாடி பாலாஜி, மகேஷ், சேது ஆகியோர் போன் போட்டால் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கும் என செய்துகாட்டி கிண்டல் செய்தனர். கடைசியில் தன் மனைவி போன் அடித்தால் மட்டும் எப்பட் பௌவியமாக பேசுவார் பாருங்கள் என செய்து காட்டினர்.
இதை பார்த்து ரோபோவும் எதுவும் சொல்லாமல் எழுந்து நின்று சிரித்தார்.
Average Rating