பிச்சை எடுத்த நடிகர் விருச்சகாந்த்க்கு உடனே பட வாய்ப்பு கொடுத்த நடிகர்! தெறி வில்லனுக்கு நன்றி..!!

Read Time:2 Minute, 39 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90காதல் படத்தில் நடித்த விருச்சககாந்த் மனநலம் பாதித்தவர் போல் உள்ளார். திரையுலகம் அவரை கண்டு கொள்ளுமா என செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடந்த வேகத்தடை குறும்பட நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அபி சரவணன் கூடவே நடிகர் விருச்சககாந்த்தையும் அழைத்து வந்து அவருக்கு தேவையான சில உதவிகளை செய்தார்.

உறுதிகொள் ஆடியோ விழாவில் விருச்சககாந்த் அவர்களுக்கு ஒரு காசோலையை அளித்தார். அப்போது பேசிய அவர் அண்ணன் சாய் தீனா & மோகன் அவர்களுக்கு நன்றி. ஒரு குறும்படத்தின் வெளியீடுக்காக சிறப்புவிருந்தினராக செல்ல வேண்டியிருந்தது.

எனவே விழா இடத்திற்கு விருச்சிககாந்த் அவர்களை வரவழைத்தேன். அந்த விழா மேடையில் அவருக்கு ஒரு புதிய மொபைல் போனும், ஒரு செட் சர்ட்ம் ஐிுன்ஸ்ம் நானும் நண்பர் ‘ஓவியா’ எனும் படத்தின் நடிகரான காண்டீபனும் இணைந்து வழங்கினோம்.

தற்போது எனது படத்தின் இயக்குனரை தொடர்பு கொண்டு தகவலை கூறியவுடன் அவருக்கான நடிப்பு வாய்ப்பை வழங்கினார். மேலும் அடுத்த வாரமே தொடங்க இருக்கும் எனது புதுப்படமான சூறாவளியின் இயக்குனர் குமார்நந்தாவும் விருச்சிகாந்த் நடிக்க வாய்ப்பு உடனே வழங்கினார்.

இன்றும் அண்ணன் மன்சூரலிகான் எனது வேண்டுகோளை ஏற்று அவரின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளார்.மேலும் பெங்களூருவை சேர்ந்த பேஷன் டிசைனர் கிரிஷ், விருச்சிககாந்த்தின் மனநல சிகிச்சைக்கு உதவுவதோடு அவரை மாடலாகவும் பயன்படுத்தி கொள்கிறேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.

சக நடிகரான விருச்சிக காந்த் அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை உடனடியாக செய்ய உதவிய இறைவனுக்கு நன்றிகள் என்கிறார் அபி சரவணன் மிக மகிழ்ச்சியோடு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாமனாரின் வெறிச்செயல்… அண்ணன், தங்கையை ஓட ஓட வெட்டி கொலை செய்த கொடூரம்..!!
Next post உங்கள் மதிய உணவு ஆரோக்கியமானது தானா?..!!