மாமனாரின் வெறிச்செயல்… அண்ணன், தங்கையை ஓட ஓட வெட்டி கொலை செய்த கொடூரம்..!!

Read Time:51 Second

murder_brother_sister001.w245சென்னையில் குடும்பத்தகராறு காரணமாக அண்ணன், தங்கை இருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்த கோசலன் என்பவர் தனது மகன் விநாயகத்துடன் வசித்து வந்தார். விநாயகம் துரைப்பாக்கம் பகுதியில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகனுக்கும், மருமகளுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாமனார் மருமகளையும், அதனைத் தடுக்க வந்த அவரின் அண்ணனையும் வெட்டி கொலை செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3-வது முறையாக இணையும் ஆர்யா – ஜீவா..!!
Next post பிச்சை எடுத்த நடிகர் விருச்சகாந்த்க்கு உடனே பட வாய்ப்பு கொடுத்த நடிகர்! தெறி வில்லனுக்கு நன்றி..!!