பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்ததை கூற முடியாத நிலையில் இருக்கிறேன்.. நடிகை அனுயா பகிர்..!!

Read Time:56 Second

anuya_talk001.w245பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எதுவும் வெளியில் கூற முடியாத நிலையில் இருக்கிறேன் என அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டுள்ள நடிகை அனுயா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சந்தோஷமான ஓர் அனுபவம்.

நிகழ்ச்சி முடியும் வரை அந்த நிகழ்ச்சி குறித்து வெளியில் பேசக் கூடாது என்பது எங்களுக்குப் போடப்பட்டுள்ள ஒப்பந்தம்.

எனவே அந்த நிகழ்ச்சி குறித்து 3 மாதங்களுக்கு வெளியில் கூற முடியாத நிலையில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறு வயது கனவு நொடியில் தகர்ந்தது: நெஞ்சை உருக்கும் வீடியோ..!!
Next post பிரபல மாடல் அழகி மரண வழக்கில் நடிகர் கைது..!!