பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டி: அச்சத்தில் பொதுமக்கள்..!!

Read Time:1 Minute, 6 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90அர்ஜெண்டினாவில் பாதி மனித உருவத்துடன் பிறந்த வினோத ஆட்டுக்குட்டியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அர்ஜெண்டினாவின் சான் லூயிஸ் மாகாணத்தில் கிளாடிஸ் ஒவைடோ என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று, 3 குட்டிகளை ஈன்றுள்ளது.

அதில் ஒரு ஆட்டுக்குட்டியை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குறித்த ஆட்டுக்குட்டியின் கண்களும், முகமும் வினோதமாகவும், பாதி மனிதனை போலவும் பயங்கரமாக இருந்துள்ளது.

இதனை கண்ட மக்கள், பிசாசு என்று அச்சமடைந்துள்ளனர். இந்த ஆட்டுக்குட்டி பிறந்த 3 மணி நேரத்திலேயே இறந்துவிட்டது. அதன் புகைப்படங்கள் சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழகம் முழுவதும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்..!!
Next post பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திடீர் மரணம்..!! (வீடியோ)