பேருந்தில் இரண்டு பெண்களை இழுத்துப் போட்டு அடித்த பயணிகள்: வீடியோ..!!
Read Time:1 Minute, 12 Second
விருத்தாசலம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் பணி புரியும் வெண்ணிலா என்ற பெண் தனது அலுவலக மீட்டிங்கிற்கு செல்வதற்காக அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, அவர் ஏறிய அடுத்த பேருந்து நிலையமான புதுக்குப்பம் என்ற நிறுத்தத்திலிருந்து இரண்டு பெண்கள் பெரெருந்தில் ஏறி வெண்ணிலா அருகில் நின்றுள்ளனர்.
அந்த இரண்டு பெண்களும் அடுத்த நிறுதத்தில் அவசர அவசரமாக இறங்க அதைப் பார்த்த வெண்ணிலாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பின்பு தான் தெரிந்தது, அந்த இரண்டு பெண்களும் தனது பர்ஸை திருடிச் சென்றுள்ளனர் என்று.
உடனடியாக சக பயணிகளின் உதவியுடன், அந்த இரண்டு பெண்களையும் கையும் களவுமாக பிடித்ததுடன், சரமாரியாக அடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Average Rating