கட்டிலில் இப்படி நடந்துகிட்டாதான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்…!!

Read Time:4 Minute, 30 Second

Lovely-Bhabhi-Ke-Sath-Romance-720p.mp4_snapshot_00.51_2015.12.11_21.15.43-310x165எல்லா பெண்களுமே இரவு நேரங்களில் கட்டிலில் இருக்கும்போது ஆண்களுக்கு பேரழகிகளாகவே தெரிகிறார்கள். உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பாசம், அன்பு, காதல், கலவி என எதுவாக இருந்தாலும் அதில் பெஸ்டை தான் பெண்கள் விரும்புவார்கள். அதேபோல் தான் கட்டிலிலும் பெண்களுக்கு சில எதிர்பார்ப்புகளும் பெஸ்ட்டும் தேவைப்படுகிறது.

ஆனால் தான் எதிர்பார்ப்பதை ஆண்களிடம் வெளிப்படையாக, அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட மாட்டார்கள். ஆண்களாகவே அதைப் புரிந்து கொண்டு, தான் மனதுக்குள் நினைத்தது போல் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் உண்மையிலேயே பெண்கள் மனதுக்குள் என்ன இருக்கிறது என்று புரிந்து கொள்வதில் ஆண்கள் கொஞ்சம் வீக் தான்.

கட்டில் யுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்பாக ஆண்கள், பெரிதாக எந்த உரையாடலிலும் ஈடுபடுபவில்லை. நேரடியாகக் களத்தில் இறங்கிவிடுகிறார்கள். தான் எப்படி கட்டிலில் நடந்து கொள்ளப்போகிறேன். எப்படி கலவி செய்ய விரும்புகிறேன் என்று பெண்களிடம் எந்த ஆணும் சொல்வதில்லை.

ஆனால் தான் என்ன செய்யப்போகிறேன் என்று முன்கூட்டியே சொல்லிவிட்டு, ஒவ்வொன்றையும் செய்து காட்டுவதைத் தான் பெண்கள் உள்ளூர ரசிக்கிறார்கள்.

தொழில், வேலை, மன உளைச்சல் என எதைப் பற்றியும் கட்டிலில் இருக்கும்போது கவலைப்படக் கூடாது. மென்மையாகப் பெண்ணைத் தொட்டு, தீண்டி, மெதுவாகக் கைகளை இறுகப் பற்றி, அவர்களுடைய ஆடைகளைக் களைந்து, சிலிர்க்க வைக்க வேண்டும்.

அப்படி செய்யும்போது, பெரும்பாலான பெண்கள் மறுப்பது போல் சிணுங்குவதுண்டு. ஆனால் ஆண் செய்வதை மனதுக்குள் ரசித்துக் கொண்டிருப்பதன் வெளிப்பாடு தான் அந்த சிணுங்கல். அதனால் எந்த கவலையுமின்றி நீங்கள் துணிந்து செயல்படலாம்.

ஆடைகளைக் களைந்த பின்பு, மென்மையாக முத்தம் கொடுக்க ஆரம்பித்து, அக்குள், காது மடல், கழுத்து என ஆங்காங்கே நாவால் வருடி, தடவி, கொஞ்சம் அவர்களுடைய உடல் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை உறவில் ஈடுபடும்போதும் ஏதோவொன்றை ஸ்பெஷலாக உணரும்படி செய்ய வேண்டும். புதிது புதிதாக ஆண்கள் தங்களை மகிழ்விக்க வேண்டுமென்றுதான் பெண்கள் விரும்புகிறார்கள். எப்போது ஒரு பெண் தன்னுடைய உடலை தொட ஒரு ஆணை அனுமதிக்கிறாளோ, அந்த ஆணிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விட்டதாக உணர்கிறாள்.

மிகுந்த விருப்பமும் நம்பிக்கையும் உள்ள ஆணை மட்டுமே தன்னுடைய கட்டிலில் தன்னிடம் உறவாட அனுமதிப்பாள்.

உறவில் ஈடுபடத் தயாராகும் போதே பெண், தன்னுடைய கையோடு ஆணின் கையை இறுகப் பற்றிக் கொள்வாள். அந்த பற்றுதலில் இருந்தே அவளுடைய அன்பையும் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் தெரிந்து கொண்டுவிட முடியும்.

உறவு கொள்ள ஆரம்பிக்கும் போது, அவள் எதிர்பாராத சமயத்தில், மென்மையாக முத்தம் கொடுத்து, அதில் கிறங்கி, கரைந்து கொண்டிருக்கும் போதே உறவு கொள்ளத் தொடங்க வேண்டும் என்று விரும்புவாள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நின்று போன இதயம்… சைகை மொழியில் பேசி அசத்திய ஓராங்குட்டான் மரணம்..!! (வீடியோ)
Next post உதட்டின் சிவப்பு நிறத்திற்கு… இந்த பொருட்கள் போதும்..!!