பசித்தால் மின்சாரத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் அதிசய மனிதன்.!!
உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்தவர் நரேஷ்குமார். இவரை அப்பகுதி மக்கள் மின்சார மனிதன் என அழைக்கின்றனர்.
நரேஷ்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்தால் அவருக்கு இந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை.
இதனையடுத்து அந்த நபருக்கு பசி எடுக்கும் போது அவர் பல்புகளை எரிய விடுகிறார்.
பிறகு அதன் ஒயர்களை எடுத்து தன் வாயில் வைத்து கொள்கிறார். இவ்வாறு 30 நிமிடங்கள் செய்வதன் மூலம் நரேஷ்குமாருக்கு பசி அடங்கிவிடுகிறது.
நரேஷ்குமார் ஒரு நாள் தெரியாமல்மின்சார ஒயரை தொட்டுள்ளார் அப்பொழுது அவர் உடல் மீது மின்சாரம் பாயவில்லை .
இதனால் தனக்கு ஏதோ அபூர்வ சக்தி இருப்பதாக நரேஷ்குமார் தெரிந்துகொண்டார்.
மேலும் அவர் தொலைக்காட்சி வாஷிங் மிஷின் மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற எல்ல வகையான மின்சார பொருட்களையும் தொடுவேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் உணவு இல்லாத போது மின்சார ஒயர்களை வாயில் வைத்து கொள்வதால் பசி அடங்கி விடுவதாகவும் கூறியுள்ளார்.
Average Rating