மனைவியை கொன்று பிணத்துடன் 11 மணி நேரம் தூங்கிய கணவன்…! அதிர வைக்கும் காரணம்..!!

Read Time:1 Minute, 6 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90அரியானா மாநிலம் பானிப்பட்டை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி ராணி. இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

கேசவனுக்கு அவரது அண்ணியுடன் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தட்டி கேட்டதால் மனைவியுடன் கேசவன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல சம்பவத்தன்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கேசவன் தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அந்த பிணத்துடனேயே 11 மணி நேரம் படுத்து தூங்கி உள்ளான்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் கேசவனை கைது செய்து விசாரணை செய்ததில் அண்ணியுடன் ஏற்பட்ட கள்ள தொடர்பால் மனைவியை கொலை செய்தது தெரிய வந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மது அருந்தும் பெண்களுக்கு கர்ப்பமடையும் வாய்ப்பு அரிது..!!
Next post அம்பானி பிள்ளைகளின் ஒரு நாள் பொக்கெட் செலவு எவ்வளவு தெரியுமா?..!!