கோண்டாவில் பகுதியில் நகை திருடிய திருடனை கம்பத்தில் கட்டிவைத்து நயபுடைத்த இளைஞர்கள்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 2 Second
கோண்டாவில் பகுதியில் நகை திருடிய திருடன் ஒருவனை கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள் அவனை கம்பத்தில் கட்டிவைத்து அடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
கோண்டாவில் மேற்கு பகுதியில் அண்மைக்காலமாக தினமும் வழிப்பறி மற்றும் களவுகள் அதிகரித்து காணப்பட்ட நிலை இன்று காலை கோண்டாவில் பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் பணம் களவாடிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது கோண்டாவில் இளைஞர்களினால் நந்தாவில் குளப்பகுதியில் வைத்து கைது செய்து கோப்பாய் பொலிசாரிடம் கையளித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating