கள்ளக்காதலியின் மகளை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர்..!!

Read Time:1 Minute, 3 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஓட்டல் வேலைக்காக விதவை பெண் தன் மகளுடன் சென்றுள்ளார்.வாடகை வீடு எடுத்து தங்கி இருந்த அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (60) என்ற மாடு வியாபாரிக்கும் பழக்கம் ஏற்பட்டு பிறகு காதலாக மாறியுள்ளது.

ஒரு நாள் வீட்டில் தனியாக இருந்த கள்ளக்காதலியின் மகளிடம் 60 வயது முதியவர் மிரட்டி பாலத்காரம் செய்துள்ளார்.

தன் தாய் வந்தவுடன் நடந்த சம்பவத்தை மகள் தெரிவித்துள்ளார். சம்பவத்தை அறிந்ததும் அதிர்ந்து போன தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் புகாரின் அடிபடையில் பொலிசார் முதியவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாரடைப்பைத் தடுக்கும் ஒவ்வாமை தடுப்பு மருந்து..!!
Next post பெண்கள் இன்பத்தின் உச்சத்துக்கு போறாங்கங்கிற ஆச்சர்யத்தை நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?..!!