முகப்பொலிவிற்கு உலர்ந்த ரோஜா இதழ்..!!
Read Time:1 Minute, 15 Second
முகப்பொலிவிற்கு உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.சுருக்கங்களை போக்க முட்டையின் வெள்ளையை தேன் கலந்து,முகத்தில் தடவி,பின் 15நிமிடம் கழித்து கழுவிவிடவும்.
வரண்ட சருமத்திற்க்கு தினமும் இரவில்,கைகள் கால்கள் பாதங்கள் போன்ற இடங்களில், ஆலிவ் எண்ணையை தடவி வர, வரண்ட சருமம்-பட்டு போல் மாறி விடும்!!!! கரும்புள்ளிகளை விரட்ட முகத்தை கண்ணாடியில் பார்த்தால் ஒரே கரும்புள்ளிகளாக தெரிகிறதா?
கவலை வேண்டாம், உங்கள் முகத்தையே கண்ணாடிபோல் மாற்ற இதோ ஒரு அருமையான வழி. ஒரு தேக்கரண்டி உருளைக்கிழங்கு துருவல் சாறு, அரை டீஸ்பூன் தக்காளி விழுது ஆகியற்றை நன்றாக கலக்கவும். இந்த கலவையை காலை, மாலை இருவேளையும்மு கம் முழுவதும் நன்கு தடவவும்
Average Rating