இரட்டைக் குட்டியை ஈன்றும் மான்… புல்லரிக்க வைத்த தருணம்..!! (வீடியோ)
Read Time:53 Second
கருவில் குழந்தையை சுமக்கும் பெண்ணை பெரும்பாலான மக்கள் கடவுளாகவே பார்ப்பார்கள்… ஆம் பிரசவம் என்பது ஒரு தாய்க்கு மறுபிறவி என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.
இது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும். ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு பலருடைய உதவிகள் இருக்கும்… ஆனால் ஐந்தறிவு படைத்த விலங்குகளுக்கோ யாருடைய உதவியும் கிடையாது….
இங்கு மான் ஒன்று யாருடைய உதவியும் இன்றி குட்டிகளை ஈன்றுள்ளது. நம்மால் நேரில் காணமுடியாத இத்தருணத்தினை காணொளியிலாவது கண்டுகொள்ளலாமே.
Average Rating