பிக் பாஸ் பற்றி முதன் முதலில் பேசிய சினேகன்… நெகிழ வைத்த காட்சி…!! (வீடியோ)
Read Time:57 Second
அண்மை காலமாக தமிழர்களின் மத்தியில் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயம் என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியதுதான்.
அந்த வகையில் கடந்த சனிக்கிழமை இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் என்று ஆரவ் அறிவிக்கபபட்டார்.
இறுதியாக பிக்பாஸ் டைட்டிலுக்கு சினேகன், ஆரவ் இவர்களை மக்கள் தெரிவு செய்திருந்தனர். பெரும்பாலான மக்கள் சினேகன் தான் வரவேண்டும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தனர். அவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சியது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு சினேகன் ரசிகர்களிடம் காணொளி மூலம் பேசியுள்ளார். அந்த நெகிழ்ச்சியான காட்சி இதோ
Average Rating