திருமணம் முடிந்த நிலையில் நீதிமன்ற வாசல் ஏறிய சமந்தா… காரணம் என்னவாக இருக்கும்?..!!

Read Time:1 Minute, 11 Second

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் இனிதே நிறைவடைந்தது. சமந்தாவின் ராஜு காரி கதி 2 படம் ரிலீஸாகிவுள்ளது.

திருமணத்திற்கு பின்னர் சமந்தா படங்களில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணத்திற்கு முன்னர் அவர் நடித்து முடித்த படம் ஒன்று ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தில் சமந்தா தனது மாமனாருடன் இணைந்து நடித்துள்ளார். நாகார்ஜுனா படத்தில் மெண்டலிஸ்ட்டாக நடித்துள்ளார். சமந்தா இதில் வழக்கறிஞராக நடித்துள்ளாராம். மேலும் கதைப்படி சமந்தா ஒரு கட்டத்தில் ஆவியாக மாறிவிடுவாராம்.

படத்தின் விளம்பர நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்ட சமந்தா, அடுத்தடுத்து படங்களிலும் விரைவில் நடிக்க துவங்கிவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் ரசிகர்களை ஷாக்காக வைத்த பிரபல நடிகர்! வீடியோ..!!
Next post உடலுறவில் ஆண்கள் செய்யும் 9 தவறுகள்..!!!