100 வயது பாட்டியை கற்பழித்த இனைஞன் – பாட்டிக்கு என்ன ஆச்சு தெரியுமா?..!!
உத்திரபிரதேச மாநிலத்தில் 100 வயது பாட்டியை குடிபோதையில் இளம் வயது வாலிபர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Jaani என்ற கிராமத்தில் 100 வயது பாட்டி ஒருவர் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தனது வீட்டில் இருந்தபோது, குடிபோதையில் வீட்டுக்குள் நுழைந்த வாலிபர் பாட்டியை பலாத்காரம் செய்துள்ளார்.
பாட்டியின் சத்தம் கேட்டு சகோதரர் மற்றும் அருகில் வசிப்பவர்கள் விரைந்து சென்று வாலிபரை அடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் பாட்டியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளார்.