குப்பை கொட்டுவதாக பொய் புகார்: இந்தியர்களிடம் லண்டன் எம்.பி. மன்னிப்பு கேட்டார்

Read Time:1 Minute, 13 Second

லண்டனில் ஹாமர்ஸ்மித் தொகுதி எம்.பி.யாக இருப்பவர் லூசி இவிமி. இந்த பெண் எம்.பி. தனது பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே குப்பைகள் நிறைந்திருப்பதை கண்டார். உடனே அங்கு இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்கள்தான் ஜன்னலுக்கு வெளியே குப்பைகளை வீசி எறிவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இப்படி குப்பைகளை வீசுவது இந்தியாவில் வழக்கமானதாக இருக்கலாம் என்றும், ஆனால் இங்கிலாந்தில் இதை ஏற்க முடியாது என்றும் அவர் கடுமையாக கூறினார். ஆனால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியர்கள் யாரும் வசிக்கவில்லை என்றும், வேறு இடத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கும் அத்தகைய பழக்கம் கிடையாது என்றும் பலர் தெரிவித்தனர். இதையடுத்து, எம்.பி, லூசி இவிமி, மன்னிப்பு கேட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடையாள அட்டை வைத்திராத 22பேர் கண்டியில் கைது
Next post பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் கார் கண்டுபிடிப்பு: 1 லிட்டர் தண்ணீரில் 80 கிலோ மீட்டர் ஓடும்