மன்னார் நளவன்வாடி மூர்வீதிபகுதியில் படையினர் சுற்றிவளைப்பு

Read Time:48 Second

மன்னார் நளவன்வாடி மூர்வீதிமற்றும் கட்டுப்பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.30மணிமுதல் பெருமளவிளான இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டனர் மற்றும் அங்குள்ள விடுதிகளுக்கும் சென்று விடுதிகளையும் சோதனையிட்டுள்ளனர் அப்பகுதிக்கு வரும் வாகனங்களும் கடுமமையாக சோதனையிடப்பட்டது இச்சுற்றிவளைப்பு தேடுதல் காலை 9.00மணிமுதல் இடம்பெற்ற போதும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெர்லின் அருங்காட்சியகத்தில் ஹிட்லரின் மெழுகு சிலையில் தலை உடைப்பு: ஆசாமி கைது
Next post புலிகள் அமைப்பிலிருந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பிரபாகரனும், பொட்டுவுமே காரணம் -கருணாஅம்மான்