மின்சாரம் தாக்கியதில் இந்தியர் ஒருவர் பலி!!

Read Time:58 Second

Remains of person
மின்சாரம் தாக்கியதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தில் பணியாளர் ஒருவரே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்சார்ம தாக்கியதில் கவலைக்கிடமாக இருந்த அவரை கொழும்பு தேசிய வைதத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 38 வயதான இந்திய பிரஜையொருவர் என தெரியவந்துள்ளது.

புறக்கோட்டை கடற்கரை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் புதிய உறுப்பினர்களின் பெயர் பட்டியல்!!
Next post மர்மமாக உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு!!