ஒரு கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

Read Time:1 Minute, 0 Second

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுனாமி வீடமைப்பு திட்டம் சாந்தி நகர் சூரங்கல் – 5 பிரதேசத்தில் இன்று (14) ஒரு கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸ் புலனாய்ப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கிண்ணியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

32 வயதுடைய முகம்மட் நியாஸ் என்பவர் விற்பனைக்காக தமது விட்டில் பதுக்கி வைத்திருந்த வேளையிலேயே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோடைக்கால அழகு குறிப்புகள் சில(மகளிர் பக்கம்)..!!
Next post ஏஞ்சலா 4 வது முறையாகவும் ஜெர்மனியின் சான்ஸ்லராக பொறுப்பேற்பு!!