நிïசிலாந்து நாட்டில் 32 இந்தியர்களை காணவில்லை: ஆஸ்திரேலியா வந்த போப்ஆண்டவரை சந்தித்து ஆசிபெற சென்றவர்கள்

Read Time:59 Second

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத்தலைவரான போப் ஆண்டவர் ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரை சந்தித்து ஆசி பெறுவதற்காக இந்தியாவில் இருந்து 220 இந்தியர்கள் அந்த நாட்டுக்கு புறப்பட்டனர். அவர்களுக்கு ஒரு மாத விசா கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்திரேலியா செல்லும் வழியில் நிïசிலாந்து சென்றனர். அந்த நாட்டு தலைநகரான ஆக்லாந்தில் தங்கிஇருந்தபோது அவர்களில் 32 பேர் காணாமல் போனார்கள். அவர்களை தேடிக்கண்டு பிடிக்கும் பணியில் நிïசிலாந்து குடியேற்ற அதிகாரிகள், கத்தோலிக்க தேவாலய அதிகாரிகளுடன் சேர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரானை தாக்கும் இஸ்ரேல் திட்டத்துக்கு புஷ் ஆதரவு
Next post தினந்தோறும் கிளாமர் படங்கள்..