ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது !!

Read Time:55 Second

தலங்கம, அகுரேகொட பகுதியில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மோட்டர் வாகனத்தில் பயணித்துகொண்டிருக்கும் போதே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து ஹெரோயின் 15.6 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் ஹேகந்தர தெற்கு பகுதியை சேர்ந்தகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யபபட்டவர்களை இன்று (02) கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியை இளவரசி போல் பார்த்து கொள்வேன் – இந்திய கிரிக்கெட் வீரர்!!(உலக செய்தி)
Next post அனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…?(அவ்வப்போது கிளாமர்)